
தினமணியில் (9-03-2010)செவ்வாயன்று வந்த செய்தியை படித்து இரண்டு நிமிடம் ஒதுக்கி நம் சமுதாயத்தின் நலன் கருதி சிந்திப்போம்.ஏற்கனவே நடுத்தர அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் சில்லறை விற்பனையை அம்பானிகளுக்கும் வெளிநாட்டு பணமுதலைகளுக்கும் ஏலம் விட்டு (சிதம்பரமும் குற்றவாளி) விலைவாசி விஷம் போல ஏறி தினம் தினம் அல்லல்படும் பொதுமக்கள் வேதனை போதாதென்று தற்போது மக்களுடைய உயிரையும் விலைபேசுகிறதா?
கர்சரை படத்தின் மேல் கிளிக் செய்து அதன் பின் படியுங்கள்
No comments:
Post a Comment