
நன்றி!-தினமலர்
என் கருத்து.....
சென்னை மயிலாப்பூரில் அறுபத்து முவர் திருவிழா அன்பின் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவிழா என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி கொள்வது இயற்கை.
திருவிழாவின் முக்கியத்துவம் என்ன?அதனால் மக்களுக்கு என்ன நன்மை?
1.கடவுளின் பெயரால் ஆன்மீக அன்பர்களுக்கு கடவுளை வணங்கும் விழா.
2.அன்றைய தினம் நடைபெறும் விழாவுக்கு வேண்டிய பணிகளை செய்ய,நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு.
3.அங்கு சாலைஓரம் கடைபோட்டு வியாபாரம் செய்யும் சிறிய வியாபாரக் குடும்பங்களுக்கு வாய்ப்பு.
4.திருவிழாவில் பங்கு கொள்ளும் கூட்டத்தைப் பாருங்கள் .ஒரு உண்மை நமக்கு விளங்கும்.அனைவரது முகத்திலும் அன்பு என்ற ஒற்றைச் சொல் வெளிப்படும்.
என பலவகையிலும் திருவிழா மக்களை வாழ வைக்கிறது.






நன்றி!தினமலர் 


