ஸ்ரீதர் நவராக்ஸ் அவர்களின் 6000 வது இன்னிசை நிகழ்ச்சி 08-04-2010 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற உள்ளது.
பெருமக்கள் அனைவரும் "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Wednesday, 7 April 2010
Tuesday, 6 April 2010
"நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை
அன்பு வாசகர்களே!தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் பிறந்த ஒரு தமிழர் சத்தமில்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார் .அதாவது 1975 ல் ஆரம்பித்து இதுவரை 5999 தமிழ் இன்னிசைக் கச்சேரிகளை நடத்தி சாதனை புரிந்துள்ளார்.அவர் யார் தெரியுமா? எம் எஸ் வி- ராமமூர்த்தி முதற்கொண்டு இன்றைய இசை உலகைச் சேர்ந்த அனைவராலும் நவராக்ஸ் ஸ்ரீதர் என அன்புடன் அழைக்கப் பட்டவர்.
இன்னிசைநாயகன் "நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் -இராமமூர்த்தி,பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.அவரின் 6000 வது இன்னிசை நிகழ்ச்சி 8 -04 -2010 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற உள்ளது.
பெருமக்கள் அனைவரும் விழாவுக்கு தவறாமல் வருகை புரிந்து "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Saturday, 3 April 2010
Friday, 2 April 2010
நாட்டிற்க்கு சுயநலவாதிகளால் பெரும் ஆபத்து ?
இன்று
அரசு அதிகாரிகள் தற்போது மிகவும் முயற்சி எடுத்து போலி மற்றும் காலாவதியான மருந்துகளை கைப்பற்றி ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றி உள்ளனர்.இது மிகமிக கடினமான ஒரு வேலை. அரசு அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணியை செய்துள்ளனர்.
நாளை
போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வது காசுக்காக எதையும் செய்யும் கூலிப் படையை விட மோசமான ஒரு செயல்.
இந்தச் செயலை செய்தவர்களை என்ன செய்வார்கள் தெரியுமா? கோர்ட்டில் நிறுத்துவார்கள்.கோர்ட் விசாரிக்கும் விசாரித்துக் கொண்டே இருக்கும்.இறுதியில் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்யும்.
பின்னர் அவர்கள் முன்பைவிட பிரமாதமாக தொழில் செய்வார்கள்.
பொது ஜனம் ஆ வென பார்த்துக்கொண்டே அடுத்த அதிரடி செய்திக்கு ஆவலாய் இருக்க வேண்டியதுதான்.
அரசு அதிகாரிகளும் பாவம் தலையிலடித்துக்கொள்ள வேண்டியது ஒரு சாபக் கேடு.......
அரசு அதிகாரிகள் தற்போது மிகவும் முயற்சி எடுத்து போலி மற்றும் காலாவதியான மருந்துகளை கைப்பற்றி ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றி உள்ளனர்.இது மிகமிக கடினமான ஒரு வேலை. அரசு அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணியை செய்துள்ளனர்.
நாளை
போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வது காசுக்காக எதையும் செய்யும் கூலிப் படையை விட மோசமான ஒரு செயல்.
இந்தச் செயலை செய்தவர்களை என்ன செய்வார்கள் தெரியுமா? கோர்ட்டில் நிறுத்துவார்கள்.கோர்ட் விசாரிக்கும் விசாரித்துக் கொண்டே இருக்கும்.இறுதியில் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்யும்.
பின்னர் அவர்கள் முன்பைவிட பிரமாதமாக தொழில் செய்வார்கள்.
பொது ஜனம் ஆ வென பார்த்துக்கொண்டே அடுத்த அதிரடி செய்திக்கு ஆவலாய் இருக்க வேண்டியதுதான்.
அரசு அதிகாரிகளும் பாவம் தலையிலடித்துக்கொள்ள வேண்டியது ஒரு சாபக் கேடு.......
Subscribe to:
Comments (Atom)



