Swamiji Special Stamp Release Function Invitation
அருள்தந்தை அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும்
சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்
சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்
நாள் : 14.08.2010 சனிக்கிழமை
நேரம் : காலை 10.30 மணி முதல் 11.00 மணிவரை
இடம் : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
காலை
10.30 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்
வரவேற்புரை : அருள்நிதி.எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்.
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்.
முன்னிலையுரை : பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள், தலைவர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
விருந்தினர்களை கௌரவித்தல்
விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும்
ஆசிகளும் வழங்குதல் : மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும்
ஆசிகளும் வழங்குதல் : மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
சிறப்பு அஞ்சல் தலையை
வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.
வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.
விழா மலரைப் பெற்றுக்
கொள்பவர் : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
கொள்பவர் : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
நன்றியுரை : அருள்நிதி கே.ஆர். நாகராஜன் அவர்கள்
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

No comments:
Post a Comment